Tamil Scholars and their Contribution MCQ Quiz - Objective Question with Answer for Tamil Scholars and their Contribution - Download Free PDF
Last updated on Jun 5, 2025
Latest Tamil Scholars and their Contribution MCQ Objective Questions
Tamil Scholars and their Contribution Question 1:
பொருத்துக.
(a) |
தத்துவ தரிசனம் |
1. |
அண்ணா |
(b) |
பிடிசாம்பல் |
2. |
வல்லிக்கண்ணன் |
(c) |
தாலாட்டு |
3. |
கி.வா. ஜகந்நாதன் |
(d) |
மிட்டாய்காரன் |
4. |
ஜெயகாந்தன் |
சரியான விடையைத் தெரிவு செய்க.
Answer (Detailed Solution Below)
Tamil Scholars and their Contribution Question 1 Detailed Solution
சரியான பதில்: (a) - (2), (b) - (1), (c) - (4), (d) - (3)
Key Points
- தத்துவ தரிசனம் - வல்லிக்கண்ணன்
- பிடிசாம்பல் - அண்ணா
- தாலாட்டு - ஜெயகாந்தன்
- மிட்டாய்காரன் - கி.வா. ஜகந்நாதன்
Additional Information
கி.வா. ஜகந்நாதன்:
- காலம்: 1906 - 1988.
- இதழாளர், கவிஞர், எழுத்தாளர்.
- இவர் எழுதிய "வீரர் உலகம்" என்னும் நூலுக்கு 1967ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
- சில படைப்புகள்: அதிசய பெண், இருவிலங்கு, கற்பக மலர், ஞான மாலை, விளையும் பயிர்.
- பிறந்த ஊர்: கடலூரில் உள்ள மஞ்சக்குப்பம் ஆகும்.
- காலம்: 1934 - 2015
- விருதுகள்: ஞான பீட விருது, பத்ம பூஷன் விருது.
- இவர் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
- ரஷ்ய விருது, 'இமயத்துக்கு அப்பால்' என்னும் சிறுகதைக்குக் கிடைத்தது.
- பிரஞ்சு மொழியில் வந்த காந்தியடிகள் வாழ்க்கை வரலாற்றினை 'வாழ்விக்க வந்த காந்தி' என்று தமிழாக்கம் செய்தவர்.
- முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாற்றினை 'ஒரு கதாசிரியனின் கதை' என்னும் நூலில் எழுதியுள்ளார்.
- இவர் 'சிறுகதை மன்னன்' என்ற பட்டத்தை பெற்றவர் ஆவார்.
- படைப்புகள்: குருபீடம், யுகசந்தி, ரிஷிமூலம், பிரம்ம உபதேசம், சுந்தர காண்டம், உன்னைப் போல் ஒருவன்
வல்லிக்கண்ணன்:
- புதுக்கவிதை வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றியவர்
- இவர் எழுதிய "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
- "ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எறிகின்றன" என பாடியவர் வல்லிக் கண்ணன்
- காலம் - 1909-1969
- ஊர் - காஞ்சிபுரம்
- இயற்றிய நூல்கள் - ராஜாதி ராஜா, பேய் ஓடிப்போச்சு, சொர்க்கத்தில் நரகம், பிடிசாம்பல், செவ்வாழை.
- இவர் சித்திரை முதல் தேதியை தமிழ் புதுவருட நாளாக அறிவித்தார்.
- இவர் “சத்யமேவ ஜெயதே” என்ற அரசுக் குறிக்கோளை “வாய்மையே வெல்லும்” என்று மாற்றி அமைத்தார்.
- ஸ்ரீ, ஸ்ரீமதி மற்றும் குமாரி போன்ற சமஸ்கிருத வார்த்தைகளுக்கு மாற்றாக திரு, திருமதி மற்றும் செல்வி என்ற தமிழ்ச் சொற்களை அறிவித்தவர் ஆவார்.
- இவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது.
- இவர் 1935ல் நீதிக்கட்சியின் வாயிலாக அரசியலில் நுழைந்தார்.
- இவர் தமிழக முதல்வராக இருந்த போது சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கினார்.
- படைப்புகள்:
- நெடுங்கதைகள்: மக்கள் தீர்ப்பு, குமரிக்கோட்டம்
- புதினம்: வெள்ளை மாளிகையில்
- சிறுகதைகள்: ஜபமாலை, சமூகசேவகி சாருபாலா
Tamil Scholars and their Contribution Question 2:
பொருத்துக.
(a) |
தத்துவ தரிசனம் |
1. |
அண்ணா |
(b) |
பிடிசாம்பல் |
2. |
வல்லிக்கண்ணன் |
(c) |
தாலாட்டு |
3. |
கி.வா. ஜகந்நாதன் |
(d) |
மிட்டாய்காரன் |
4. |
ஜெயகாந்தன் |
சரியான விடையைத் தெரிவு செய்க.
Answer (Detailed Solution Below)
Tamil Scholars and their Contribution Question 2 Detailed Solution
சரியான பதில்: (a) - (2), (b) - (1), (c) - (4), (d) - (3)
Key Points
- தத்துவ தரிசனம் - வல்லிக்கண்ணன்
- பிடிசாம்பல் - அண்ணா
- தாலாட்டு - ஜெயகாந்தன்
- மிட்டாய்காரன் - கி.வா. ஜகந்நாதன்
Additional Information
கி.வா. ஜகந்நாதன்:
- காலம்: 1906 - 1988.
- இதழாளர், கவிஞர், எழுத்தாளர்.
- இவர் எழுதிய "வீரர் உலகம்" என்னும் நூலுக்கு 1967ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
- சில படைப்புகள்: அதிசய பெண், இருவிலங்கு, கற்பக மலர், ஞான மாலை, விளையும் பயிர்.
- பிறந்த ஊர்: கடலூரில் உள்ள மஞ்சக்குப்பம் ஆகும்.
- காலம்: 1934 - 2015
- விருதுகள்: ஞான பீட விருது, பத்ம பூஷன் விருது.
- இவர் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
- ரஷ்ய விருது, 'இமயத்துக்கு அப்பால்' என்னும் சிறுகதைக்குக் கிடைத்தது.
- பிரஞ்சு மொழியில் வந்த காந்தியடிகள் வாழ்க்கை வரலாற்றினை 'வாழ்விக்க வந்த காந்தி' என்று தமிழாக்கம் செய்தவர்.
- முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாற்றினை 'ஒரு கதாசிரியனின் கதை' என்னும் நூலில் எழுதியுள்ளார்.
- இவர் 'சிறுகதை மன்னன்' என்ற பட்டத்தை பெற்றவர் ஆவார்.
- படைப்புகள்: குருபீடம், யுகசந்தி, ரிஷிமூலம், பிரம்ம உபதேசம், சுந்தர காண்டம், உன்னைப் போல் ஒருவன்
வல்லிக்கண்ணன்:
- புதுக்கவிதை வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றியவர்
- இவர் எழுதிய "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
- "ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எறிகின்றன" என பாடியவர் வல்லிக் கண்ணன்
- காலம் - 1909-1969
- ஊர் - காஞ்சிபுரம்
- இயற்றிய நூல்கள் - ராஜாதி ராஜா, பேய் ஓடிப்போச்சு, சொர்க்கத்தில் நரகம், பிடிசாம்பல், செவ்வாழை.
- இவர் சித்திரை முதல் தேதியை தமிழ் புதுவருட நாளாக அறிவித்தார்.
- இவர் “சத்யமேவ ஜெயதே” என்ற அரசுக் குறிக்கோளை “வாய்மையே வெல்லும்” என்று மாற்றி அமைத்தார்.
- ஸ்ரீ, ஸ்ரீமதி மற்றும் குமாரி போன்ற சமஸ்கிருத வார்த்தைகளுக்கு மாற்றாக திரு, திருமதி மற்றும் செல்வி என்ற தமிழ்ச் சொற்களை அறிவித்தவர் ஆவார்.
- இவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது.
- இவர் 1935ல் நீதிக்கட்சியின் வாயிலாக அரசியலில் நுழைந்தார்.
- இவர் தமிழக முதல்வராக இருந்த போது சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கினார்.
- படைப்புகள்:
- நெடுங்கதைகள்: மக்கள் தீர்ப்பு, குமரிக்கோட்டம்
- புதினம்: வெள்ளை மாளிகையில்
- சிறுகதைகள்: ஜபமாலை, சமூகசேவகி சாருபாலா
Tamil Scholars and their Contribution Question 3:
ஜெயகாந்தன் எழுதாத புதினம் எது ?
Answer (Detailed Solution Below)
Tamil Scholars and their Contribution Question 3 Detailed Solution
சரியான விடை:சேற்றில் மனிதர்கள்.
Key Points
- சேற்றில் மனிதர்கள் என்பது ராஜம் கிருஷ்ணன் எழுதிய நாவல் 1982இல் வெளியானது
ஜெயகாந்தன் சில புதினங்கள்
- வாழ்க்கை அழைக்கிறது
- கைவிலங்கு
- யாருக்காக அழுதான்?
- கங்கை எங்கே போகிறாள்
- சுந்தர காண்டம்
- இன்னும் ஒரு பெண்ணின் கதை
- பிரம்ம உபதேசம்
- பிரியாலயம்
- கருணையினால் அல்ல
- பாரீசுக்குப் போ!
- கோகிலா என்ன செய்துவிட்டாள்?
Additional Informationஜெயகாந்தன்
- பிறந்த ஊர்: கடலூரில் உள்ள மஞ்சக்குப்பம் ஆகும்.
- இயற்றிய சிறுகதைகள்: ஆணும் பெண்ணும், பட்டணத்து வீதியிலே, நந்தவனத்தில் ஒரு ஆண்டி, சட்டை,முற்றுகை, தர்க்கத்திற்கு அப்பால்.
- விருதுகள்: ஞான பீட விருது, பத்ம பூஷன் விருது.
- "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
- ரஷ்ய விருது, 'இமயத்துக்கு அப்பால்' என்னும் சிறுகதைக்குக் கிடைத்தது.
- பிரஞ்சு மொழியில் வந்த காந்தியடிகள் வாழ்க்கை வரலாற்றினை 'வாழ்விக்க வந்த காந்தி' என்று தமிழாக்கம் செய்தவர்.
Tamil Scholars and their Contribution Question 4:
'கறுப்புத் தெய்வத்தைத் தேடி' என்ற தழுவல், நாடகத்தை இயற்றியவர்
Answer (Detailed Solution Below)
Tamil Scholars and their Contribution Question 4 Detailed Solution
சரியான விடை: சே.இராமானுஜம்.
Key Points
- 'கறுப்புத் தெய்வத்தைத் தேடி' என்ற தழுவல், நாடகத்தை இயற்றியவர் சே.இராமானுஜம்.
- நாடகங்கள்:
- புறஞ்சேரி
- பிணம் தின்னும் சாத்திரங்கள்
- சுமை
- முகப்போலிகள்
- சஞ்சயன் காட்சி தருகிறான்
- அக்கினிக்குஞ்சு
- கேகயன் மடந்தை
- வெறியாட்டம்
- செம்பவளக்காளி
- மௌனக்குறம்.
Additional Information
- பிறந்த ஊர்: கடலூரில் உள்ள மஞ்சக்குப்பம் ஆகும்.
- காலம்: 1934 - 2015
- விருதுகள்: ஞான பீட விருது, பத்ம பூஷன் விருது.
- இவர் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
- ரஷ்ய விருது, 'இமயத்துக்கு அப்பால்' என்னும் சிறுகதைக்குக் கிடைத்தது.
- பிரஞ்சு மொழியில் வந்த காந்தியடிகள் வாழ்க்கை வரலாற்றினை 'வாழ்விக்க வந்த காந்தி' என்று தமிழாக்கம் செய்தவர்.
- முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாற்றினை 'ஒரு கதாசிரியனின் கதை' என்னும் நூலில் எழுதியுள்ளார்.
- இவர் 'சிறுகதை மன்னன்' என்ற பட்டத்தை பெற்றவர் ஆவார்.
Tamil Scholars and their Contribution Question 5:
ஜெயகாந்தனின் குடியரசுத் தலைவர் விருது பெற்ற திரைப்படம்
Answer (Detailed Solution Below)
Tamil Scholars and their Contribution Question 5 Detailed Solution
சரியான பதில்: உன்னைப் போல் ஒருவன்Key Points
- ஜெயகாந்தனின் குடியரசுத் தலைவர் விருது பெற்ற திரைப்படம் உன்னைப் போல் ஒருவன் ஆகும்.
ஜெயகாந்தன்:
- பிறந்த ஊர்: கடலூரில் உள்ள மஞ்சக்குப்பம்.
- காலம்: 1934 - 2015
- விருதுகள்: ஞான பீட விருது, பத்ம பூஷன் விருது.
- இவர் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
- ரஷ்ய விருது, 'இமயத்துக்கு அப்பால்' என்னும் சிறுகதைக்குக் கிடைத்தது.
- பிரஞ்சு மொழியில் வந்த காந்தியடிகள் வாழ்க்கை வரலாற்றினை 'வாழ்விக்க வந்த காந்தி' என்று தமிழாக்கம் செய்தவர்.
- இவர் 'சிறுகதை மன்னன்' என்ற பட்டத்தைப் பெற்றவர் ஆவார்.
Additional Informationஜெயகாந்தன் இயற்றிய சிறுகதைத் தொகுப்பு:
- குருபீடம்
- யுகசந்தி
- ஒரு பிடி சோறு
- உண்மை சுடும்
- இனிப்பும் கரிப்பும்
- தேவன் வருவாரா
- புதிய வார்ப்புகள்
ஜெயகாந்தன் இயற்றிய குறும்புதினங்கள்:
- பிரளயம்
- கைவிலங்கு
- ரிஷிமூலம்
- பிரம்ம உபதேசம்
- கருணையினால் அல்ல
- சினிமாவுக்குப் போன சித்தாளு
ஜெயகாந்தன் இயற்றிய புதினங்கள்:
- பாரீசுக்குப் போ!
- சுந்தர காண்டம்
- உன்னைப் போல் ஒருவன்
- ஊருக்கு நூறு பேர்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
- இன்னும் ஒரு பெண்ணின் கதை
- ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
Top Tamil Scholars and their Contribution MCQ Objective Questions
கீழ்வருவனவற்றுள் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் ஒன்று எது?
Answer (Detailed Solution Below)
Tamil Scholars and their Contribution Question 6 Detailed Solution
Download Solution PDFசரியான விடை: கொய்யாக்கனி. Key Points
- பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் ஒன்று - கொய்யாக்கனி.
பெருஞ்சித்திரனார்:
- இயற்பெயர்: துரை. மாணிக்கம்.
- சிறப்பு பெயர்: பாவலரேறு.
- தமிழ்ச்சிட்டு, தென்மொழி ஆகிய இதழ்களின் மூலமாக தமிழுணர்வை பரப்பியவர்.
- இவர் இயற்றிய திருக்குறள் மெய்ப்பொருளுரை முக்கியத்துவம் வாய்ந்த படைப்பாகும்.
- சில படைப்புகள்: உலகியல் நூறு, நூறாசிரியம், பாவியக்கொத்து, எண்சுவை எண்பது, கனிச்சாறு, பள்ளிப் பறவைகள், மகபுகுவஞ்சி.
- அரசு இவருடைய நூல்களை நாட்டுடைமையாக்கியுள்ளது.
Additional Information
- தைப்பாவை நூலை இயற்றியவர் கண்ணதாசன்.
- மாங்கனி நூலை இயற்றியவர் கண்ணதாசன்.
கண்ணதாசன்:
- இயற் பெயர்: முத்தையா.
- சிறப்புப் பெயர்: கவியரசு.
- தமிழக அரசின் அரசவைக்கு கவிஞராக இருந்தவர்.
- பல திரையிசைப் பாடல்களை எழுதியுள்ளார்.
- பிற படைப்புகள்: அர்த்தமுள்ள இந்து மதம், மனவாசம், வனவாசம், சேரமான் காதலி.
பொருந்தாத இணை எது?
Answer (Detailed Solution Below)
Tamil Scholars and their Contribution Question 7 Detailed Solution
Download Solution PDFசரியான பதில்: வடமலையில் இருந்து வந்தது - கறி (மிளகு)
Key Points
- வடமலையில் இருந்து பொன்னும், மணிக்கற்களும் வந்தது.
- மேற்கு மலையில் இருந்து சந்தனமும், ஆரமும் வந்தது.
- கீழ்க்கடலில் பவளம் விளைந்தது.
- தென்கடலில் இருந்து முத்துக்கள் கிடைத்தது.
Additional Information
- வெளி நாடுகளில் இருந்து கடல்வழியில் குதிரைகள் வந்தது.
- உள்நாட்டிலிருந்து தரை வழியில் கருமிளகு வந்தது.
- கங்கைக்கரையில் விளைந்தவையும் காவிரியில் விளைந்தவையும் குவிந்திருக்கின்றன.
- ஈழத்து உணவும், கடாரம் தந்த பண்டங்களும் உள்ளன.
- இவை பட்டினப்பாலை நூலில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் புகார் நகரத்தின் வணிகச் சிறப்புளைக் கூறுகிறார்.
தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்களில் ஒருவர்
Answer (Detailed Solution Below)
Tamil Scholars and their Contribution Question 8 Detailed Solution
Download Solution PDF- வி. எஸ். இராஜன், ஜார்ஜ் எல். ஹார்ட், கௌசல்யா ஹார்ட், சிம். லிண்ட் ஹோம், இந்திரா, நார்மன், ஹால் சிப்மேன், டபிள்யூ குளோத்தி, ஜேம்ஸ் பிராங்கா, மறைந்த பேராசிரியர் ஏ.கே. இராமானுஜம்.
- சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு, பிஜித்தீவுகள், தென் அமெரிக்கா, கனடா, பிரிட்டன்.
- ஊர் - இலங்கை யாழ்ப்பாணத்தின் நல்லூர்
- புனைப் பெயர்கள் - இராமசாமி, சைவசமயாபிமானி, சைவப் பிரகாசர், நடுவன், கருணை, சைவன், இரக்கம், சைவப் பிரகாச சமாஜியர்.
- சிறப்புப் பெயர்கள் - தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி, தற்கால தமிழ் உரைநடையின் தந்தை, தமிழ் உரைநடையின் வேந்தர், சுவடிப் பதிப்பு முன்னோடி, உரைநடை வித்தகர், வசன நடை கைவந்த வள்ளலார், சைவக் காவலர், தமிழ்க் காவலர், புதிய தமிழ் உரைநடையின் தந்தை, செந்தமிழைப் பேணி வளர்த்த பெரும்புலவன்.
- இயற்றிய நூல்கள் - சைவ சமய சாரம், சிவாலய தரிசன விதி, நித்திய கருமவிதி, சிரார்த்த விதி, தர்ப்பண விதி, குருசிஷ்யக்கிரமம், மருட்பா, சைவ தூக்ஷண பரிகாரம், மித்தியாவாத நிரசனம், சுப்பிர போதம், வச்சிரதண்டம்.
- இவர் சைவத்தையும் தமிழையும் இரு கண்களாக போற்றியவர் ஆவார்.
- இவர் நிறுத்தற்குறியீடுகளை முதன் முதலாக தமிழுக்கு அறிமுகம் செய்தவர் ஆவார்.
- இவருக்கு நாவலர் என்ற பட்டம் திருவாவடுதுறை ஆதினம் வழங்கியது.
- இயற்பெயர் - கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி
- ஊர் - இத்தாலி
- சிறப்புப் பெயர்கள் - உரைநடை இலக்கிய முன்னோடி, செந்தமிழ் தேசிகன், தைரியநாதர், தமிழ் அகராதியின் தந்தை.
- இவர் மதுரையில் தங்கி சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் பயின்றவர் ஆவார்.
- இயற்றிய நூல்கள் - தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மனை, வேதியர் ஒழுக்கம், பரமார்த்த குருகதை, தொன்னூல் விளக்கம், சதுரகராதி, செந்தழிழ் இலக்கணம், ஞானக்கண்ணாடி, வேதவிளக்கம்.
- ஊர் - பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு
- சிறப்புப் பெயர்கள் - தமிழ் பாடநூல் முன்னோடி, வேத சாஸ்திரி
- இவருக்கு தமிழ் கற்ப்பித்தவர் இராமானுஜ கவிராயர் ஆவார்.
- இவர் தமிழ்நாட்டில் சென்னை சாந்தோம் பகுதியில் சமயப்பணி ஆற்றினார்.
- தமிழ் இலக்கணம் மூன்று பாகங்கள் மற்றும் தமிழ் செய்யுள்களை தொகுத்து "தமிழ் செய்யுட் கலம்பகம்" என்று வெளியிட்டார்.
- இவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம், சிவஞான போதம், புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா . . . என்று பாடியவர்
Answer (Detailed Solution Below)
Tamil Scholars and their Contribution Question 9 Detailed Solution
Download Solution PDFசரியான விடை: கவிமணி
Key Points
- கவிமணி கூற்று:
- "மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம்
செய்திடல் வேண்டுமம்மா".
Additional Information
- பாரதி கூற்று:
- "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்".
- 'பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோ' எனக் கூறியவர் பாவேந்தர்.
- பாவேந்தர் கூற்று:
- "பெண்எனில் பேதை என்ற எண்ணம
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது".
“ரூபாயத்” என்பதன் பொருள்?
Answer (Detailed Solution Below)
Tamil Scholars and their Contribution Question 10 Detailed Solution
Download Solution PDFCorrect answer (2) - “ரூபாயத்” என்பதன் பொருள் - நான்கடிச் செய்யுள்
Key Points
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
- காலம் – 27.08.1876 முதல் 26.09.1954 வரை.
- ஊர் – தேரூர்.
- பெற்றோர் – சிவதானு பிள்ளை , ஆதிலட்சுமி
- மனைவி - உமையம்மாள்
- இவரின் ஆசிரியர் – சாந்தலிங்க தம்பிரான்.
- கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை , எட்வின் அர்னால்டு எழுதிய THE LIGHT OF ASIA என்பதை ‘ஆசியஜோதி’ என்று தமிழாக்கம் செய்து உள்ளார்.
- கவிமணி , உமர்கயாம் எனும் பாரசீக கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ‘பீட்ஜெரால்டு’ என்பவரின் கவிதைகளின் வழி , தமிழில் அதனை உமர்கய்யாம் பாடல்கள் என தமிழாக்கம் செய்துள்ளார் .
- உமர்கய்யாம் பாடல்களில் ரூபாயத் என்பதன் பொருள் நான்கடி செய்யுள் என்று அறிய முடிகிறது.
கீழ்க்காணும் நூல்களுள் கவிஞர் வாணிதாசன் அவர்கள் எழுதிய நூல் எது?
Answer (Detailed Solution Below)
Tamil Scholars and their Contribution Question 11 Detailed Solution
Download Solution PDFசரியான பதில்: கொடிமுல்லைKey Points
- வாணிதாசன் இயற்றிய நூல்கள்: தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், தீர்த்த யாத்திரை, எழில் விருத்தம், பாட்டு பிறக்குமடா, குழந்தை இலக்கியம், பெரிய இடத்து செய்தி.
- வாணிதாசன் இயற்பெயர்: எத்திராசலு அரங்கசாமி
- பிறந்த நாள்: 22 - 07 - 1915
- பிறந்த ஊர்: வில்லியனூர்
- இவர் பாரதிதாசனின் மாணவர் ஆவார்.
- சிறப்புப் பெயர்கள்: புதுமைக் கவிஞர், பாவலரேறு, பாவலர்மணி, தமிழ்நாட்டுத் தாகூர், தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்.
Additional Informationபாரதிதாசன்:
- இயற்பெயர்: கனகசுப்புரத்தினம்
- தோற்றம்: 29 - 04 - 1891
- மறைவு: 21 - 04 - 1964
- பிறந்த ஊர்: புதுச்சேரி
- சிறப்புப் பெயர்கள்: பாவேந்தர், புரட்சிக் கவிஞர், தமிழ்நாட்டு இரசூல் கம்சதேவ்.
- இயற்றிய நூல்கள்: இசை அமுது, பாண்டியன் பரிச, எதிர்பாராத முத்தம், சேரதாண்டவம், அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு, குறிஞ்சித்திட்டு, தமிழியக்கம், மணிமேகலை வெண்பா, இன்பத்தமிழ்.
- இயற்றிய நாடகங்கள்: சௌமியன், நல்ல தீர்ப்பு, பிசிராந்தையார், சக்திமுற்றப் புலவர், அமைதி ஊமை.
- பாரதிதாசனின் "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்குச் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
பாரதியார்:
- இயற்பெயர்: சுப்பிரமணியம்
- தோற்றம்: 11 - 12 - 1882
- மறைவு: 11 - 09 - 1921
- பிறந்த ஊர்: எட்டயபுரம்
- சிறப்புப் பெயர்கள்: தேசியக்கவி, விடுதலைக்கவி, அமரக்கவி, முன்னறி புலவன், மகாகவி, பைந்தமிழ்த் தேர்ப்பாகன்.
- இதழ்கள்: சக்கரவர்த்தினி, இந்தியா, விஜயா, கர்மயோகி, பாலபாரத்.
- சிந்துக்குக் தந்தை, செந்தமிழ்தேனீ, புதிய அறம்பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன், நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா எனப் பாரதிதாசனால் பாராட்டப்பெற்றவர்.
- "பாட்டுக்கொரு புலவன் பாரதி" எனக் கவிமணி பாராட்டியுள்ளார்.
- இயற்றிய கவிதை நூல்கள்:சுதேச கீதங்கள், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, ஜன்மபூமி.
- பாரதியார் எழுதிய நாடக நூல் ஜெகசித்திரம் ஆகும்.
பரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக் கூடியவர்
Answer (Detailed Solution Below)
Tamil Scholars and their Contribution Question 12 Detailed Solution
Download Solution PDF- இயற்பெயர் - வி.கோ.சூரிய நாராயண சாஸ்த்திரியார்
- ஊர் - மதுரையை அடுத்துள்ள விளாச்சேரி
- சிறப்புப் பெயர்கள் - தமிழ் நாடக பேராசிரியர், திராவிட சாஸ்திரி, தனித் தமிழ் நடைக்கு வித்திட்டவர்.
- இயற்றிய நாடகங்கள் - ரூபாவதி, கலாவதி, மானவிசயம், நாடகவியல், சூர்பநகை.
- இவர் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார்.
- இவருக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் பணி வழங்க முன்வந்தது. ஆனால் அதனை இவர் நிராகரித்து விட்டார்.
- இவருக்கு திராவிட சாஸ்திரி பட்டம் வழங்கியவர் யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார் ஆவார்.
- இவர் எழுதிய தனிப்பாசுரத் தொகை என்ற நூலில் தன் பெயரை பரிதிமாற் கலைஞர் என தனித்தமிழ் படுத்தினார்.
- தமிழ்ச் சொற்களோடு வடமொழிச் சொற்கள் கலந்து பேசுவதை இவர் "மணியோடு மிளகாய்ப்பழம் கலந்தது போன்றது" என்று கூறினார்.
- இயற்பெயர் - சாமி வேதாசலம்
- ஊர் - நாகை மாவட்டம் காடம்பாடி
- புனைப் பெயர் - முருகவேள்
- வேறு பெயர்கள் - தனித்தமிழ் மலை, தமிழ்க் கடல், பல்லாவரம் முனிவர், தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை, தன்மான இயக்கத்தின் முன்னோடி, தமிழ் கால ஆராய்ச்சியின் முன்னோடி.
- இயற்றிய நாடகம் - சாகுந்தல நாடகம், குமுதவல்லி, அம்பிகாபதி அமராவதி.
- இயற்பெயர் - வேங்கட ரத்தினம்
- பெற்றோர் - வேங்கடசுப்பையர் - சரஸ்வதி அம்மையார்
- ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
- ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- இயற்றிய கவிதை நூல்கள் - கயற்கண்ணி மாலை, தமிழ்ப்பா மஞ்சரி
- ஊர் - சிக்கநரசையன்
- இயற்றிய நூல்கள் - சிறுகதை மஞ்சரி, கம்பன் திருநாள், மாணிக்க வாசகர் காலம், வள்ளுவர் காலம், கம்பர் காலம், அகராதி நினைவுகள், பத்துப்பாட்டில் கால நிலை, கவிதை செய்வேன், என் செல்வங்கள், மெலிவு ஏன், விளையுமிடம், என்ன வாழ்க்கை, என்ன உறவு, பிரிவு, காவிய காலம், தமிழ்ச் சுடர், இலக்கிய தீபம், தமிழின் மறுமலர்ச்சி, தமிழர் பண்பாடு, உரைமணிமாலை, இலக்கிய தீபம், கம்பன் காவியம், சொற்கலை விருந்து, ராஜி.
ஜெயகாந்தன் எழுதாத புதினம் எது ?
Answer (Detailed Solution Below)
Tamil Scholars and their Contribution Question 13 Detailed Solution
Download Solution PDFசரியான விடை:சேற்றில் மனிதர்கள்.
Key Points
- சேற்றில் மனிதர்கள் என்பது ராஜம் கிருஷ்ணன் எழுதிய நாவல் 1982இல் வெளியானது
ஜெயகாந்தன் சில புதினங்கள்
- வாழ்க்கை அழைக்கிறது
- கைவிலங்கு
- யாருக்காக அழுதான்?
- கங்கை எங்கே போகிறாள்
- சுந்தர காண்டம்
- இன்னும் ஒரு பெண்ணின் கதை
- பிரம்ம உபதேசம்
- பிரியாலயம்
- கருணையினால் அல்ல
- பாரீசுக்குப் போ!
- கோகிலா என்ன செய்துவிட்டாள்?
Additional Informationஜெயகாந்தன்
- பிறந்த ஊர்: கடலூரில் உள்ள மஞ்சக்குப்பம் ஆகும்.
- இயற்றிய சிறுகதைகள்: ஆணும் பெண்ணும், பட்டணத்து வீதியிலே, நந்தவனத்தில் ஒரு ஆண்டி, சட்டை,முற்றுகை, தர்க்கத்திற்கு அப்பால்.
- விருதுகள்: ஞான பீட விருது, பத்ம பூஷன் விருது.
- "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
- ரஷ்ய விருது, 'இமயத்துக்கு அப்பால்' என்னும் சிறுகதைக்குக் கிடைத்தது.
- பிரஞ்சு மொழியில் வந்த காந்தியடிகள் வாழ்க்கை வரலாற்றினை 'வாழ்விக்க வந்த காந்தி' என்று தமிழாக்கம் செய்தவர்.
பொருத்துக.
I. |
தனித்தமிழ் இயக்கம் |
a. |
நா. பார்த்த சாரதி |
II. |
குறிஞ்சி மலர் |
b. |
வ. ராமசாமி |
III. |
மழையும் புயலும் |
c. |
இரா.பி. சேதுபிள்ளை |
IV. |
தமிழின்பம் |
d. |
இரா. இளங்குமரனார் |
Answer (Detailed Solution Below)
Tamil Scholars and their Contribution Question 14 Detailed Solution
Download Solution PDFசரியான விடை: (I) - (d), (II) - (a), (III) - (b), (IV) - (c)Key Points
I. |
தனித்தமிழ் இயக்கம் |
a. |
இரா. இளங்குமரனார் |
II. |
குறிஞ்சி மலர் |
b. |
நா. பார்த்தசாரதி |
III. |
மழையும் புயலும் |
c. |
வ. ராமசாமி |
IV. |
தமிழின்பம் |
d. |
ரா.பி. சேதுப்பிள்ளை |
Additional Informationநா. பார்த்தசாரதி
- குறிஞ்சி மலர் என்னும் நூலை இயற்றியவர் நா. பார்த்தசாரதி ஆவார்.
- இந்நூல் ஒரு சமூக நாவலாகும்.
- அனிச்ச மலர், அநுக்கிரகா, பூமியின் புன்னகை, புத்த ஞாயிறு ஆகியன இவரால் எழுதப்பட்ட நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் ஆகும்.
- இவர் பொன் விலங்கு, நிசப்த சங்கீதம், கபாடபுரம், சாயங்கால மேகங்கள், சமுதாய வீதி, துளசி மாடம் எனப் பல நெடுங்கதைகளை இயற்றியுள்ளார்.
வ.ரா:
- முழுப்பெயர்: வ. ராமசாமி அய்யங்கார்.
- காலம்: 1889 - 1951.
- பெண் முன்னேற்றம் குறித்து வ.ரா. எழுதிய முதல் புதினம் - சுந்தரி.
- "அக்கிரகாரத்து அதிசய மனிதர்" என பேரறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவர்.
- சில படைப்புகள்: கற்றது குற்றமா, மழையும் புயலும், சின்ன சாம்பு, சுந்தரி, விஜயம், ஞானவல்லி, வாழ்க்கைச் சித்திரம்.
ரா.பி. சேதுப்பிள்ளை:
- பிறந்த ஊர்: இராசவல்லிபுரம்
- சிறப்புப்பெயர்: சொல்லின் செல்வர், செந்தமிழுக்கு சேதுபிள்ளை
- இயற்றிய நூல்கள்: ஊரும் பேரும், செந்தமிழும் கொடுந்தமிழும், வீரமாநகர், வேலும் வில்லும், திருவள்ளுவர் நூல் நயம், தமிழ் விருந்து.
- உரைநடையில் அடுக்குமொழியையும் செய்யுள்களுக்கே உரிய எதுகை மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர்
இரா. இளங்குமரனார்:
- வேறு பெயர்: செந்தமிழ் அந்தணர்
- பணி: பள்ளி ஆசிரியர்
- படைப்புகள்: இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம்.
- தொகுத்த நூல்: தேவநேயம்
- இவர் அமைத்த நூலகங்கள்: திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம்.
Answer (Detailed Solution Below)
Tamil Scholars and their Contribution Question 15 Detailed Solution
Download Solution PDFசரியான பதில்: அகத்திக் கீரை - கண்நோய்
Key Points
- அகத்திக் கீரை இரத்த ஓட்டத்தை சீராக்கவும், வயிற்று புண்களையும், பல் சார்ந்த நோய்களைக் குணமாக்கும்.
- மணித்தக்காளி வாய்ப்புண், குடற்புண்ணையும் குணப்படுத்தும்.
- முசுமுசுக்கை வேர் இருமல், நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
- வேப்பங்கொழுந்து மார்புச்சளி, டயேரியா, நீரிழிவு நோயைக் குணப்படுத்தும்.
Additional Information
- குப்பைமேனிக் கீரை நச்சுக்கடிகளுக்கு நல்ல மருந்து ஆகும்.
- கற்றாழை பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்கும்.
- கரிசலாங்கண்ணி இரத்தசோகை, செரிமான கோளாறு, மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து ஆகும்.
- தூதுவளை குரல் வளத்தை மேம்படுத்தும், வாழ்நாளை நீட்டிக்கும்.